Tamil Poetry மரபுக் கவிதைகள்

அதெது இதெது அதெங்கு இதெங்கு
எதெது என்றலைந்து திரியும் மாந்தரே
அதுவும் இதுவும் எதுவும் ஒன்றல்லோ
அதுவும் இதுவும் எதுவும் எனக்கெதற்கு
இதுணர்த்திய அன்னையே வாழீ