முற்றும் அறிந்தவளே திரிகால ஞானியே காளியே சற்றும் அறிவிலாமல் பேசிவிட்டேன் உன்னிடம் சிற்றுப் பிள்ளையின் பிழை பொறுப்பாய் காளியே முற்றும் அறந்தவளே காளியே