Tamil Poetry மரபுக் கவிதைகள்

ஆதியும் அந்தமும் அறிந்திலாத ஞானிகாள்
ஆதியும் அந்தமும் அவனன்றி வேறில்லை
சோதியுள் வந்திடின் சூட்சமம் விளங்கிடும்
ஆதி அந்தம் அவனுமாகி நின்றிடும்