ஆதியும் அந்தமும் அறிந்திலாத ஞானிகாள் ஆதியும் அந்தமும் அவனன்றி வேறில்லை சோதியுள் வந்திடின் சூட்சமம் விளங்கிடும் ஆதி அந்தம் அவனுமாகி நின்றிடும்