Tamil Poetry மரபுக் கவிதைகள்

மந்திரம் தருவாள் அன்னபூரணி நல்ல
தந்திரம் செய்வாள் அன்னபூரணி - தந்தை
தாயும்மானவள் அவளிருக்கையில் அலை
பாயும் நெஞ்சே அடங்கு