புதிய ஆண்டில் எங்களை வாழ்த்தியருள்வாய் கதிரவன் வரும் காலைபோல் ஒளிர்வாய் மதிகெட்ட மாந்தரை வழி நடத்தியருள்வாய் அதிமதுரமானவளே அன்னையே காளியே