Tamil Poetry மரபுக் கவிதைகள்

அன்பு ஒன்றே போதும்
மனித நேயம் மட்டும் போதும்
கனிதரும் மரங்கள் போதும்
பனிமலை போதும்

இயற்கையாய் வாழ்வோம்
இயற்கையோடு வாழ்வோம்
செயற்கை மதம் வேண்டாம்
சுய சிந்தனை ஒன்றே போதும்ம்