Tamil Poetry மரபுக் கவிதைகள்

கண்டேன் கண்ணுக்கினிய காளியை என் காதலியை
அண்டம் ஆளும் நாயகியை ஆசைதீரக்கண்டேன்
எண்ணியவுடன் என்முன் நின்றாள் என்னினியவள்
வண்ணமிகு அன்னையே காளியே வாழீ