Tamil Poetry மரபுக் கவிதைகள்

ஏன்தாண்ட வேண்டும் பிறவிப் பெருங்கடலை
வான் மண் ஆள இருக்கிறாள் என் அன்னை
நான் கேட்கும் முன் தர இருக்கிறாள் காளி
தான் எனும் அகந்தை அறுத்தவளே அன்னைே
ஏன் தாண்டவேண்டும் நீயிருக் கையில்