Tamil Poetry மரபுக் கவிதைகள்

வழிகளாயிரம் இறைவனையடைய ஆயினும்
வழியறியா மாந்தர்கள் தேடியலைவதேனோ
வழியும் வேண்டாம் தேடலும் வேண்டாம்
பழியில்லா வாழ்வு போதாதா அன்னையே