அன்னையே பூரணியே சிவனுக்கமுதமிட்டவளே என்னையாள்பவளே சதுரகிரி வாசியே - உன்னைப் பணிந்து உன்காலடியில் வாழ வழிவகுப்பாய் என் பணிமுடிக்கருள்வாய் அன்னையே காளியே