Tamil Poetry மரபுக் கவிதைகள்

அன்னையே பூரணியே உள்ளங்கவர் காளியே
என்னை வைத்தொரு வேலை துவக்கியுள்ளாய்
உன்ளைப் பணிந்து பணிமுடிக்கருள்வாய் 
என்னையாளும் அன்னையே காளியே