Tamil Poetry மரபுக் கவிதைகள்

பார்க்கத் தெரியாதவனுக்கு எல்லாமே பிரச்சனைதான்
பார்க்கத் தெரிந்தவனுக்கு எல்லாமே மாயைதான்
பார்க்த்தெரியாதவனுக்கு எல்லாமே இருட்டுதான்
பார்க்கத் தெரிந்தவனுக்கு வெளிச்சம் எல்லாம்