Tamil Poetry மரபுக் கவிதைகள்

இமயமலை யுச்சியில் வாழ்பவளே காளியே
இமைப்பொழுதும் நீங்காதுரைபவளே காளியே
உமையவளின் அவதாரமே எனைக்காண நீ
சமயம் பார்ப்பதே னடியோயறி யேனே