என்னவளே இனியவளே காளியே கண்ணே கண்மணியே உன்னுள் நான் என்னுள் நீயென்றானபின் வார்தைகள் வீணடி அன்னையே அகிலம் ஆள்பவளே சதுரகிரி வாழ் அன்னபூரணியே உன்விளையாட்டு தான் என்ன