இருண்ட வானின் நிலவே அன்னையே காளியே அருள்பாலிப்பாய் அரவணைப்பாய் தாயே நீயே கருணைகொண்டு தரிசனந் தந்தெனையாள வருவாய் என்னவளே காளியே நீயே