என்மனம் கவர்ந்தவளே அன்னையே காளியே உன்மனம் என்னெள்று எனக்குரைப்பாய் நீயே கன்னம் சிவக்கக் கனிமொழி பேசிடக் காளி நீ என்றுதான் என்னிடம்வரு வாயோ