Tamil Poetry மரபுக் கவிதைகள்

கண்ணே கற்கண்டே கற்பக விருட்சமே காளியே
பெண்ணே பேரழகே பேரொளியே பூரணியே
எண்ணம் எல்லாம் நிறைந்தவளே எண்திக்கும்
வண்ணமயமாய் வாழ்பவளே நீயே