முத்துப் பல்லழகி முன்கோபக் காரியடி நீ வத்திரா யிருப்புப் பூரணியின் தங்கையடி நீ எத்திக்கும் நிறைந்தவளே கருங்காளியே நீ நித்தம் ஒருமுத்தம் தருவாய் நீ