Tamil Poetry மரபுக் கவிதைகள்

அண்டம் ஆளும் நாயகியே அன்னையே பூரணியே
கண்டேன் என்கண்ணுக் கினியாள் காளியை
உண்டசோறு செரித்ததடி ஊணுறக்கமந்ததடி
கண்ணே கண்குளிரக் கண்ட பின்னே