Tamil Poetry மரபுக் கவிதைகள்

அன்னையே பூரணியே எனையாளும் காளியே
உன்னையே எண்ணியே ஏங்கியே தூங்காதே
என்னையே வருத்தியே வாழ்நாளை எண்ணியே
கன்னத்தில் வைத்தேன் கையை