Tamil Poetry மரபுக் கவிதைகள்

காலைக் கதிரவனைக் கண்டலர்ந்த தாமரையும் 
மாலைச் சுடரால் மயங்குவதேன் ? சோலை
சூழ் சதுரகிரி வாழ் அன்னபூரணியே இந்த
ஏழைக்குச் சொல்வாய் பதில்