Tamil Poetry மரபுக் கவிதைகள்

அன்புந மையரவ ணைத்து வழிநடத்தி
யன்றுமின் றும்மென்றும் ஒன்றென – நின்று
உயிர்வளர்த்து டல்வளர்த் தும்நமை யாண்டும்
மெய்யுணர் விக்கு மது