Tamil Poetry மரபுக் கவிதைகள்

அன்பினா லானதே யிவ்வுல கும்மற்றும்
என்று முளகர் மவிதியே - அன்பு
நமக்குத் தகுந்தண் டமிடு வதுமில்
நமக்குமன் னிப்பும் மில்