Tamil Poetry மரபுக் கவிதைகள்

வேண்டா திருமாலும் வேண்டா சிவனும்தான்
வேண்டா மியேசுவும் வேண்டா முகமதுவும்
வேண்டாமே புத்தனும் அன்பெனும் நல்விளக்கு
வேண்டும் அனைவருள் ளத்து