Tamil Poetry மரபுக் கவிதைகள்

நோக்கும் வரைதன்னே நோக்கப் படுவதுண்டு
நோக்கமில்லெ னின்நோக்கப் பட்டதில் யாதெனில்
நோக்கும் வரைவெண் ணிலாகிணற் றுண்டுகாண்
நோக்கமில்லெ னினில்லை நிலவு