Tamil Poetry மரபுக் கவிதைகள்

உலகில் நடப்பவை நமக்குப் புரிவதில்லை
உலகில் நடப்பவை நமக்குப் புரியவேண்டின்
உலகைப் புதிய பார்வையில் பார்க்கலாம்
உலகைப் பார்த்தால் அதில் அன்பின்மை
உலகெங்கும் பரவியமிருப்பது தெரியும்
உலகில் அன்பைப் பரப்பினால் நமக்கு
உலகம் புரியும் நன்கு