Tamil Poetry மரபுக் கவிதைகள்

இன்று எங்கும் மனவழுத்தம்
---- இல்லா இடமு மில்லயென்று
நன்று நமக்குப் புரிகிறது
---- நல்ல மருந்து சொல்வேன்நான்
என்றும் உள்ளத் தன்பிருந்தால்
---- எல்லா நலனும் கிட்டிடுமே
என்றும் எவர்கும் கேடுசெய்யா
---- எளிய வாழ்க்கை போதுமன்றோ