Tamil Poetry மரபுக் கவிதைகள்

கண்ணின் மணியே கற்கண்டே பொன்னே
எண்ணியவுடன் என்னுள்ளுள் வருபவளே
அண்டம் எல்லாம் ஆள்வபளே அன்னையே
பெண்ணில் பேரழகே காளியே